Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கோவை போத்தனூர் அருகே கோர விபத்து - 7பேர் பலி

கோயம்பத்தூர் போத்தனூர் அருகே 7பேர் பலியான துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை, போத்தனூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது சொகுசு கார் ஒன்று மோதி 7 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  பொள்ளாச்சியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று ஆட்டோ மீது மோதியுள்ளது. வேகமாக வந்து மோதியதால் பேருந்துக்காக காத்து கொண்டிருந்த பயணிகள் மீதும் மோதியுள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்தில் நின்று கொண்டிருந்த 7பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

கோவை போத்தனூர் அருகே கோர விபத்து - 7பேர் பலி