Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராஜஸ்தான் - சவாய் மதோப்பூரில் பாலத்தின் மீது பேருந்து மோதி 12 பேர் பலி

rajastan bus fall 12 people dead

ராஜஸ்தானை சேர்ந்த சவாய் மதோப்பூர் பகுதியில் பாலத்தின் மேல் இருந்து நிலைதடுமாறி பேருந்து ஆற்றினுள் கவிழ்ந்ததில் 12 பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயமைந்துடன் உயிர் தப்பினர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்போடு வெளியேற்றினர். இதில் படுகாயமந்த 24 நபர்களை மருத்துவனையில் சேர்கப்பட்டனர்.      

இதனை அடுத்து காவல் துறையினர் விசாரணையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த கோரா சம்பவம் நடந்திருப்பது தெரியவந்து. மேலும் இந்த சம்பவத்தில் இன்னும் பலர் உயிரிழந்து இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகின்றனர். 

கடந்த 2010ம் ஆண்டில் அதே இடத்தில் நடைபெற்ற விபத்தில் 36 நபர்கள் பலத்த காயத்துடனும் 36 நபர்கள் உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தான் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 23 நபர்கள் STC மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சில ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த சம்பவம் நடைப்பெற்றது மக்களிடம் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.          

ராஜஸ்தான் - சவாய் மதோப்பூரில் பாலத்தின் மீது பேருந்து மோதி 12 பேர் பலி