Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

முன்னதாக இரு காவல் அதிகாரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து தற்போது தேனீ மாவட்ட டிஜிபி அலுவலகம் முன்பு இரு காவல் அதிகாரிகள் தீக்குளிக்க முயன்றுள்ளனர். தற்போது இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில் காவல் தேனீ மாவட்டத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் ரகு மற்றும் கணேஷ் ஆகியோர் தேனீ மாவட்டத்தில் இருந்து ராமநாதபுர மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தில் அதிகாரிகளின் ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதே காரணம் என்ற காவல் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருவரும் இந்த தங்களை ராமநாத புறத்திற்கு மாற்றியதை எதிர்த்து டிஜிபி அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி