Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பாகுபலி போன்று உருவாகும் ராணா டகுபதியின் அடுத்த படம்

பாகுபலி போன்று உருவாகும் ராணா டகுபதியின் அடுத்த படம்

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான ராணா டகுபதி, திரையுலகம் அசந்து போகும் அளவிற்கு  நடிப்பில் ராணா விளையாடியிருந்தார். இந்த காரணத்தினால் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவந்த 'நானே ராஜா நானே மந்திரி' படத்தினை தொடர்ந்து சத்ய சிவம் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படம் நேதாஜி சுபாஷ் சந்திர போஷின் இந்திய ராணுவம் சம்பந்த பட்ட கதையாக எடுக்க உள்ளனர். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளிவர இருக்கும் இப்படத்தினை தமிழில் 'மடை திறந்து' என்ற தலைப்பிலும், தெலுங்கில் '1945' என்ற தலைப்பிலும் வெளிவர உள்ளது.

தற்பொழுது ராணா நடிக்கும் படங்கள் எல்லாம் வரலாற்றினை சார்ந்த படங்களாக இருக்கிறது. இதனை அடுத்து ராணா கேபி மது இயக்கத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்தாண்ட வர்மாவின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக கொண்டு எடுக்கும் படத்தில் ராணா மன்னர் மார்த்தாண்டவர்மன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அமிலம் திருநாள் மார்த்தாண்டவர்மா என்ற தலைப்பில் எடுக்கவுள்ள இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் எடுக்கப்பட்ட உள்ளது.      

பாகுபலி போன்று உருவாகும் ராணா டகுபதியின் அடுத்த படம்