Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கரூர் எல்லோரா திரையரங்கில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' - டிக்கெட் முன்பதிவு செய்ய

கரூர் எல்லோரா திரையரங்கில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' - டிக்கெட் முன்பதிவு செய்ய

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்திருக்கும் படம் 'நெஞ்சில் துணுவிருந்தால்'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சந்தீப் கிஷன், மெஹ்ரா, விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அன்னை பிலிம்ஸ் சார்பில் ஆன்டனி தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தெலுங்கில் இந்த படம் 'கேர் ஆப் சூர்யா' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இரண்டு நண்பர்களுக்கு இடையே ஆன நட்பை மையப்படுத்தும் படமாக அமைந்துள்ளது.

இந்த படத்திற்கு வைரமுத்து வரிகளில் ஒரு பாடல் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு ஆதரவும் பாராட்டுகளும் ஏராளமானோர் தெரிவித்து வருகின்றனர். இந்த படம் தற்போது கரூர் எல்லோரா திரையரங்கில் ஒளிபரப்ப படுகிறது. 

டிக்கெட் முன்பதிவிற்கு - www.karurcinemas.com

கரூர் எல்லோரா திரையரங்கில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' - டிக்கெட் முன்பதிவு செய்ய