ads

திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்

திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்

திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்

இன்று காலை காவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட நிலையில் மற்ற ஒரு கொலை. திருச்சியில் வாகனத்தில் சென்ற கணவன் மனைவியை துரத்தி சென்று வாகனத்தை உதைத்ததில் கர்ப்பணி பெண் சம்பவ இடத்தில் உயிர் துறந்தார். சற்றும் தாங்கிகொள்ள முடியாத இந்த சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சம்பவ இடத்தில் விரைந்த ஆம்புலன்ஸ் அருகில் உள்ள அரசு மருத்துவமணைக்கு எடுத்து சென்றனர். இறந்த அவரை பிரேத பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சற்றுமுன் குழுவை சேர்ந்தவர்கள் அனுப்பிய கணவரும் அவர்களது உறவினர்களும் கதறி அழுகும் வீடியோ தற்போது வெளியாகி மக்கள் மனதை பெரிதளவு பாதிப்பு அடைய வைத்து இருக்கிறது.

ஒருபக்கம் காவல் அதிகாரி தற்கொலை, மற்ற ஒருபக்கம் காவல் அதிகாரி துரத்தியதில் கர்ப்பிணி பெண் பலி.

திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்
மணிபர்சில் இருந்து காண்பிக்க பட்ட தம்பதியின் புகைபடம் மணிபர்சில் இருந்து காண்பிக்க பட்ட தம்பதியின் புகைபடம்
திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்
திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்
அரசு மருத்துவமணைக்கு முன் மக்கள் கூட்டம்.அரசு மருத்துவமணைக்கு முன் மக்கள் கூட்டம்.
திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்
திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்
திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்

திருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்