ads

இயக்குனர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் கதையில் முன்னணி நாயகர்கள்

இயக்குனர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் கதையில் முன்னணி நாயகர்கள்

இயக்குனர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் கதையில் முன்னணி நாயகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக 'செக்க சிவந்த வானம்' படம் வெளியானது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி போன்ற முன்னணி நாயகர்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஓரளவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் வந்துள்ளது. இந்த படம் மக்களிடையே மிகவும் பிரபலமான 'பொன்னியின் செல்வன்' கதையை அடிப்படையாக கொண்டதாக சரித்திர படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர இந்த படத்தில் நாயகர்களாக விஜய், விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நாயகர்கள் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் உண்மையாக இருந்தால் மூன்று திரை ஜாம்பவான்கள் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இணைகின்றனர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு இரண்டு பேருமே நடித்து விட்டனர். இதில் விஜய் மட்டும் முதன் முறையாக இந்த கூட்டணியில் இணைய உள்ளார். 

இயக்குனர் மணிரத்னமின் பொன்னியின் செல்வன் கதையில் முன்னணி நாயகர்கள்