ads

நரகாசூரன் படத்தின் புதிய தகவல் - கார்த்திக் நரேன்

நரகாசூரன் படத்தின் புதிய தகவல் - கார்த்திக் நரேன்

நரகாசூரன் படத்தின் புதிய தகவல் - கார்த்திக் நரேன்

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் நரேன், இதனை தொடர்ந்து நரகாசூரன் என்னும் தலைப்பில் அதிரடி த்ரில்லர் படத்தினை ஊட்டியில் எடுத்து வருகிறார் என்ற தகவல் நமக்கு முன்பே வெளிவந்திருந்தது.  

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முதலானோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஊட்டியை சுற்றி படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு படமாக்கப்பட்ட 'நரகாசூரன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குனர் கார்த்திக் கூறியுள்ளார். 

இந்நிலையில் அரவிந்த் சாமி படத்தில் துருவ் கதாபாத்திரத்தில் வருவதாகவும், லட்சுமண் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் நடிப்பதாகவும் இயக்குனர் கார்த்திக் நரேன் புதிய தகவல் வெளியிட்டுள்ளார். இந்திரஜித் காவல் துறை அதிகாரி வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடுவதாக கூறியுள்ளனர்.    

நரகாசூரன் படத்தின் புதிய தகவல் - கார்த்திக் நரேன்