ads

பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவின் மனதை கவர்ந்த தல

rangaraj pandey speech about thala

rangaraj pandey speech about thala

தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளில் பிரபலமான முன்னனி தொகுப்பாளர்களில் ஒருவரானவர் ரங்கராஜ் பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் ரங்கராஜ் பாண்டே கேட்கும் கேள்விக்கு திணறிய பேச்சுடனே பதில்களை அளிப்பார்கள். அந்த அளவுக்கு அவரும் கேள்விகள் இருக்கும். 

இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே ஒரு மேடையில் பேசிய போது திரைப்பட துறையில் இருந்து அரசியலுக்கு வரும் ரஜினி, கமல், விஜய், தனுஷ், விஷால் போன்றவர்களை பற்றி கூறினார். மேலும் இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் பற்றிய சில கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். இதில் அஜித் ஒரு மேடையில் பேசும் போது, தமிழ் நாட்டில் அதிகமான தோல்வி படங்களை கொடுத்திருப்பது நான் மட்டும் தான். இந்த தோல்வியில் இருந்து நான் மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறேன் என்று கூறினார். அஜித் படங்களில் இருக்கும் கருத்துக்கள் எனக்கு தெரியாது. ஆனால் இவரின் விடா முயற்சியின் நம்பிக்கை கொண்ட இந்த குணம் என்னை கவர்ந்துள்ளது என்று ரங்கராஜ் பாண்டே கூறினார் .  

பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவின் மனதை கவர்ந்த தல